Saturday, 21 November 2020

இரண்டு குழந்தைகளை விழுங்கிய குழி; யாழில் நடந்த கொடூரம்!


யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் வீட்டின் அருகே வயல்பகுதியில் அயலர்களால் பைக்கோ இயந்திரம் மூலம் தோண்டிய குழியில் தவறி விழுந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சாவிதன் (வயது-7) சார்வின் (வயது -5) கொண்ட சகோதரர்களான இரு சிறுவர்கள் பரிதாபகரமாக உயரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தந்தையார் பணியில் இருந்த சமயம் சுற்றத்தில் விளையாடிய சிறுவர்கள் இருவரும் வயல்பகுதியில் அயலர்கள் வெட்டிய குழியில் தவறி வீழ்ந்து சேறும் சகதியில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

No comments:

Post a Comment