தனியாக வசித்துவந்த வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் இராணுவ வீரர் ஒருவரின் தந்தை என கூறப்பட்டுள்ளது.
ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த குறித்த இராணுவ வீரர் தனது தந்தையை தனியாக விட்டுச் சென்றதாகவும் இதனால் நோய்வாய்ப்பட்ட தந்தை தனிமையில் இருந்ததால் சாவடைந்ததாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment