Sunday, 8 November 2020

அரசின் உதவித்தொகை பெற வரிசையில் நின்ற பெண் திடீரென்று சுருண்டு விழுந்து மரணம்!

 நீர்கொழும்பு - கதிரானவில் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவை பெற வரிசையில் நின்ற பெண் திடீர் மரணமடைந்துள்ளார்.

குரதித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment