நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக, பாராளுமன்றத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நாடாளுமன்ற அமர்வு விவகாரங்கள் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ ஊடக பக்கங்களான இணையதளம், முகபுத்தம், மற்றும் YouTube என்பவற்றில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment