Wednesday, 11 November 2020

இலங்கையில் அடுத்தடுத்து மரணம்! என்ன நடக்கிறது நாட்டில்? கடும் கலக்கத்தில் மக்கள்!!

 இலங்கையில் சற்றுமுன் 46 ஆவது கொரோனா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளது.

கம்பஹா – இம்புலுகொட பகுதியை சேர்ந்த 63 வயதான ஆண் அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

இதேவேளை மேல்மாகாணத்தில் மீண்டும் ஒரு முடக்க நிலை பிரகடனப்படுத்தப்படுள்ளது. அங்கிருந்து வெளி மாகாணங்களுக்கு செல்வதோ அல்லது வெளி மாகாணங்களிலிருந்து மேல்மாகாணத்துக்குச் செல்வதோ முடக்கப்பட்டுள்ளது.

மேலும் மேல்மாகாணம் சம்மந்தப்பட்ட ரயில்சேவை மற்றும் பேருந்துச் சேவை என்பனவும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


No comments:

Post a Comment