Monday, 9 November 2020

கொரொனா பயத்தில் இரண்டுபேர் செய்த தவறான முடிவு!


 கொரோனா அச்சம் காரணமாக கம்பஹா - ஜாஎலவில் 56 வயதுடைய ஆணும், களுத்துறை - அகலவத்தையில் 72 வயது பெண்ணும் தற்கொலை செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

No comments:

Post a Comment