கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம் உடலங்களை அடக்கம் செய்ய அரச உயர் மட்ட அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பகுதியில் அடக்கம் செய்ய ஒரு இடமொன்றை தேர்ந்தெடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. முடிந்தால் வேறு இடங்களையும் ஆலோசிக்கலாம் என சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் மக்களது இறந்த உடல்களை எரித்தமை அவர்களது மத உரிமையை மீறி செயற்பட்டமை கடும் எதிர்ப்பையும் மனவருத்தத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
No comments:
Post a Comment