Wednesday, 11 November 2020

கொழும்பு பற்றி கசிந்த அதிர்ச்சி தகவல்! பல்லாயிரம் எண்ணிக்கையிலா?

 கொழும்பில் சுமார் முப்பதாயிரம் கொரோனா நோயாளிகள் இருக்கலாம் என்று வைத்தியர் ஒருவர் தகவலை கசியவிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரியான விசேட வைத்திய நிபுணர் ருவன் விஜிதமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 400 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுளதாகவும் இவர்களில் 19 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்படுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதனடிபடையில் பார்த்தால் கொழும்பில் ஏராளமான நோயாளிகள் இருக்கக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments:

Post a Comment